வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.
இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
குறிப்பு :       இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு                          இறுதியில்   அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க  
                                              சான்றிதல் வழங்கப்படும்.
               கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி 
                     யு.எல்  நவாஸ் உஸ்மானி  : 778492721
           கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி 
                     எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்






 




 
 
