வாராந்தம் சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,ஆகிய நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை நடை பெறும்.
இன்ஷா அல்லாஹ் வாராந்தம் தொடர்ச்சியாக நடை பெறும் இக்கற்கை நெறிகளில் அனைத்து மாணவிகளும் கலந்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.
குறிப்பு : இக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு இறுதியில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க
சான்றிதல் வழங்கப்படும்.
கல்லூ}ரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவி
யு.எல் நவாஸ் உஸ்மானி : 778492721
கல்லூரியின் செயலாளர் சங்கைக்குரிய மௌலவி
எச்.எம்.எம் யூசுப் முஸ்தபி : 0756212102
மேலதிக தகவல்களுக்கு எமது இணையத்தளத்தை பார்வையிடவும்