அன்பின் உருவாய் அகிலத்தின் தோன்றிய அன்னலார்,
பல தோற்றம் காட்டி பண்பை நிலை நாட்டி சாதனை வீரராய் சரித்திரம் படைத்துச் சென்றார்!
சக தோழருக்கு சிறப்பான தோழராய்,
அனைத்து மனைவியருக்கும் அன்பான கணவராய்,
அருமைப் புதழ்வருக்கு பொருத்தமான தந்தையாய்,
இன பந்துக்களுக்கு இனிய உறவினராய்,
கள வீரருக்கு கம்பீர தளபதியாய்,
வள நாட்டுக்காரர் வீர தலைவராய்,
இளங்காளையருக்கு இணையற்ற வழிகாட்டியாய்,
அனைத்து மாந்தருக்கும் அன்பான ஆசானாய்,
அனாதைகளை ஆதரிக்கும் அன்பராய்,
ஆதரவற்றோரை அரவனைக்கும் துணைவராய்,
படிக்காத பாவலராய், இஸ்லாத்தின் காவலராய்,
முன்மாதிரி மிக்க தலைவராய் வாழ்ந்து சென்றார் வள்ளல் நபி!!!
M.F நூருல் ஈமானி (NOORIYYA)
MANALEERUL ANWAR LADIES ARABIC COLLEGE
ERAVUR - SRILANKA
0 comments:
Post a Comment